Sunday 5 April 2020

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 16 பேர் கைது!


கொரனாவைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்குசட்டம் காரணமாக வவுனியா மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளது.
இந்நிலையில் மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்திய அவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் செல்வோரை தவிர ஏனையவர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் அநாவசியமாக சுற்றித்திரிந்த 16பேர் வவுனியா பொலிசாரால் நேற்றையதினம் கைதுசெய்யபட்டுள்ளனர்.
ஊரடங்குவேளையில் வீதிகளில் சுற்றித்திரிந்தமைக்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,15 பேர் எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவளை கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் அவசியமின்றி வீதிகளில் திரிந்த 30 ற்கும் மேற்பட்டவர்கள் வவனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை அத்தியவசிய சேவைகளை மேற்கொள்வோருக்கு வீதிளில் நடமாடுவதற்கான தற்காலிக அனுமதிபத்திரம் பொலிசாரால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டில் இன்றும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியான சோகம்.


உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது அதிகளவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், பரிதாபமாக பலியாகியும் வருகின்றனர். இந்த வைரஸ் நோயானது முதன் முதலாக சீன நாட்டில் உள்ள ஹூபேய் மாகாணத்தின் யூகான் நகர் சந்தையில் விறால் மீன் விற்பனை செய்த பெண்மணிக்கு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் சீன நாட்டில் பயணத்தை துவங்கி, உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்திற்கு பெருமளவு உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாலும், வைரஸ் எதிர்ப்பு மருந்து கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வெறுத்தாலும், வைரஸை மருந்தால் கட்டுப்படுத்த இயலாமல் உலக நாடுகள் தவித்து வருகிறது.
உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உலகளவில் கரோனா வைரஸிற்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 64,729 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,202,433 ஆக உயர்ந்துள்ள நிலையில், 246,638 பேர் பூரண நலன் பெற்று மருத்துவமனையில் இருந்து இல்லத்திற்கு திரும்பியுள்ளனர்.
இத்தாலி நாட்டில் 124,632 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், 681 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 15,362 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸ் கடந்த இரண்டு நாட்களாகவே கரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 1,053 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 7,560 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஐக்கிய நாட்டிலும் நேற்று 708 பேர் ஒரேநாளில் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 4,313 ஆக உயர்ந்துள்ளது.

Saturday 4 April 2020

ஸ்டண்ட் நடிகர் தீனா செய்த உதவிகள், குவியும் வாழ்த்து







பிரபல நடிகை திவ்யபாரதியின் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் இதோ










நீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ






இணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்








பிரபல நடிகை Vakshika Lathaவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்

29ஆம் திகதி கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வரும்!! அபிக்யா ஆனந்த்

கொரோனா வைரஸ் பற்றி 2019ஆம் ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த 14 வயதான ஜோதிடர் அபிக்யா கொரோனா வைரஸ் பற்றி 2019ஆம் ஆண்டே கணித்து கூறிய கர்நாடகாவை சேர்ந்த 14 வயதான ஜோதிடர் அபிக்யா ஆனந்த்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
2006ஆம் ஆண்டு பிறந்த குறித்த சிறுவன் ஆன்மிகத்தில் ஏற்பட்ட அதிக நாட்டம் காரணமாக சிறுவயதிலிருந்தே அது தொடர்பாக ஆர்வமாக படித்ததுடன் வேதங்களையும் கற்று உணர்ந்தார்.
இதிகாசங்களையும் ஆர்வமாக படித்து வருகிறார்.இவருக்கு 2015ஆம் ஆண்டு பகவத் கீதா விருதும், 2016ஆம் ஆண்டு ஸ்லோகா பிரவீனா விருதும், ஸ்பந்தன்ஸ்ரீ விருதும் கிடைத்தன. இவர் 2015ஆம் ஆண்டிலிருந்து கான்சைன்ஸ் (Conscience) எனப்படும் யூ-டியூப் சேனலை உருவாக்கி நிர்வகித்து வருகிறார்.
இந்த யூ-டியூப் சேனலில் கிரகப்பெயர்ச்சி, ராசி பலன், ஜோதிட விஷயங்களை ஆதாரப்பூர்வமாக அபிக்யா குறிப்பிட்டுவருகிறார்.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளி
யிட்ட வீடியோவில், 2020-ம் ஆண்டின் கிரக நிலைகளையும், அதனால் ஏற்படப் போகும் விளைவுகளையும் விளக்கி இருந்தார்.
கொரோனா வைரஸ் பற்றி ஏற்கனவே சரியாக கணித்துக் கூறிய இவர், குறித்த வைரஸ் தொற்று எதிர்வரும் மே 29ஆம் திகதி கட்டுப்பாட்டிற்குள் வரும் எனவும் கூறியிருக்கிறார்.
இவருடைய கணிப்புக்கள் தற்போது உலகளவில் பிரபலமடைந்திருப்பதுடன் இவருக்கு பல பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
2006ஆம் ஆண்டு பிறந்த குறித்த சிறுவன் ஆன்மிகத்தில் ஏற்பட்ட அதிக நாட்டம் காரணமாக சிறுவயதிலிருந்தே அது தொடர்பாக ஆர்வமாக படித்ததுடன் வேதங்களையும் கற்று உணர்ந்தார்.
இதிகாசங்களையும் ஆர்வமாக படித்து வருகிறார்.இவருக்கு 2015ஆம் ஆண்டு பகவத் கீதா விருதும், 2016ஆம் ஆண்டு ஸ்லோகா பிரவீனா விருதும், ஸ்பந்தன்ஸ்ரீ விருதும் கிடைத்தன. இவர் 2015ஆம் ஆண்டிலிருந்து கான்சைன்ஸ் (Conscience) எனப்படும் யூ-டியூப் சேனலை உருவாக்கி நிர்வகித்து வருகிறார்.
இந்த யூ-டியூப் சேனலில் கிரகப்பெயர்ச்சி, ராசி பலன், ஜோதிட விஷயங்களை ஆதாரப்பூர்வமாக அபிக்யா குறிப்பிட்டுவருகிறார்.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோவில், 2020-ம் ஆண்டின் கிரக நிலைகளையும், அதனால் ஏற்படப் போகும் விளைவுகளையும் விளக்கி இருந்தார்.
கொரோனா வைரஸ் பற்றி ஏற்கனவே சரியாக கணித்துக் கூறிய இவர், குறித்த வைரஸ் தொற்று எதிர்வரும் மே 29ஆம் திகதி கட்டுப்பாட்டிற்குள் வரும் எனவும் கூறியிருக்கிறார்.
இவருடைய கணிப்புக்கள் தற்போது உலகளவில் பிரபலமடைந்திருப்பதுடன் இவருக்கு பல பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இருந்து குணமாகிய நோயாளியை மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகள்

கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமாகிய நோயாளியை மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் கைதட்டி உற்சாகத்துடன் அனுப்பிவைத்தனர்.
#Kerala #COVID19https://www.facebook.com/1258464050865354/posts/3130154653696275/
">https://www.facebook.com/1258464050865354/posts/3130154653696275/?extid=MxLwZL5xAG9ZdjiN&d=null&vh=e







Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com – UK










<!-- DNS Prefetch








































































"Google"
"Facebook"
"Youtube"
"Gmail"











"RIPBOOK"
துயர் பகிர்வுகள்
மேலும் மரண அறிவித்தல்களுக்கு



Coronavirus Cases

Total cases
1,133,767

Deaths
60,396

Recovered
236,000
Country Confirmed cases Cured Death
Sri Lanka 182 25 5
UK 38,168 135 3,605
Italy 119,827 19,758 14,681
Germany 91,159 24,575 1,275
France 82,165 14,008 6,507
USA 277,607 12,283 7,406
மேலதிக செய்திகளுக்கு

தமிழ்வின் செய்திகள்





மேலும் தமிழ்வின் செய்திகளுக்கு

மனிதன் செய்திகள்

மேலும் மனிதன் செய்திகளுக்கு

சிறப்பு செய்திகள்





மேலும் சிறப்புச் செய்திகளுக்கு










-->